India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் அரவக்குறிச்சி – ஆண்டிபட்டி சாலையில் பூபதி ஓட்டிய சொகுசு பேருந்து திடீரென பிரேக் பிடித்தது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மோகன் பிரசாத் (25), பேருந்தின் பின்புறம் பலமாக மோதி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை ராச்சாண்டார்திருமலையில் நாளை (ஜனவரி 17) ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் சுமார் 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாடுபிடி வீரர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பனியன்கள் வழங்கப்படும். காளைகளுக்கும், வீரர்களுக்கும் சுவாச பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் karur.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.

கரூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

கரூர் மக்களே, உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 044-25342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்
Sorry, no posts matched your criteria.