India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன ஆண் / பெண் மக்களில் 05 நபர்களை கொண்டு குழுவாக அமைத்து நவீன சலவையகம் அமைக்க ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர், குருணி குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகன் சங்கப் பிள்ளை 54. இவர் அப்பகுதியில் உள்ள தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சங்கப்பிள்ளை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜவகர் பஜார் பகுதியைத் தவிர பிற பகுதிகளில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு குறு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் சுங்க கட்டணம் இல்லாமல் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க மாமன்ற அவசரக்கூட்ட தீர்மானம் 2743 தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஹபீப் ஷாதி மஹாலிலும், கூடலூர் எம்ஜிஆர் நகர் வீரக்குமார் மண்டபத்திலும், தான்தோன்றி மலை நாயுடு மஹால் மண்டபத்திலும், வெள்ளியணை குமாரமங்கலம் ஊராட்சியில் சமுதாய மண்டபத்திலும், குளித்தலை ராஜேந்திரம் எஸ்.எம். எஸ் மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற இருக்கின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <

கரூர், பாலவிடுதி அருகே உள்ள உடையாபட்டி – கடவூர் சாலையில் சுரேஷ்குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சுரேஷ்குமார் மனைவி லீலா ராணி புகார் கொடுத்ததின் அடிப்படையில் பால விடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு,வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.