India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் மருந்தாளுநர்(பார்மசிஸ்ட்) தேர்விற்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 25-04-2025 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 9499055912 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ விண்ப்பிக்கலாம். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஏப்.28ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் இன்று(ஏப்.24) தெரிவித்துள்ளார்.
கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும். விண்னபிக்க <
கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூரில் பார்மசிஸ்ட் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் இத்தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக விரைவில் துவக்கப்படவுள்ளது. இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 25.04.2025 தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <
Sorry, no posts matched your criteria.