India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (மே.2) குமரி மாவட்டம் வருகிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் திமுக மாநில மீனவர் அணி செயலாளர் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
2024 – 2025ஆம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று (ஏப்ரல். 30 ) பாராட்டி வாழ்த்தினார்.
குமாரகோவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 சுற்றுலா வேன்கள் நேருக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த 15பேர், ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருமனை காவூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜீபின், பைக் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையாகி, அதில் இருந்து மீண்ட ஜீபின், நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜீபின் பெற்றோர் அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார், ஜீபின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று வழக்கு பதிவு செய்தனர்.
காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
பொது மேலாளர் -9487599081
துணை மேலாளர் (வணிகம்) -9487599082
கோட்ட மேலாளர் (நாகர்) -9487599083
கிளை மேலாளர்:
இராணித்தோட்டம் 1 -9487599084
இராணித்தோட்டம் 2 -9487599085
இராணித்தோட்டம் 3 -9487599086
கன்னியாகுமரி -9487599087
விவேகானந்தபுரம் -9487599088
குழித்துறை -9487599089
திருவட்டார் -9487599090
திங்கள் நகர் -9487599091
மார்த்தாண்டம் -9487599092
குளச்சல் -9487599093
Sorry, no posts matched your criteria.