India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

களியக்காவிளை அருகே காரக்கோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தக்கலை அருகே நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 33 -வது பட்டமளிப்பு விழா நேற்று(நவ.26) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் மற்றும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலாளர் நாராயணன் கலந்து கொண்டு 900 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இணை வேந்தர் ஃபைசல் கான் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தக்கலை அருகே நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 33 -வது பட்டமளிப்பு விழா நேற்று(நவ.26) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் மற்றும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலாளர் நாராயணன் கலந்து கொண்டு 900 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இணை வேந்தர் ஃபைசல் கான் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தக்கலை அருகே நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 33 -வது பட்டமளிப்பு விழா நேற்று(நவ.26) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் மற்றும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலாளர் நாராயணன் கலந்து கொண்டு 900 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இணை வேந்தர் ஃபைசல் கான் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.