India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

ஆசாரிப்பள்ளம் சந்தனராஜ் (67) 32 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து, சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோஸ் நகர் கொட்டகையில் நவ 18ம்தேதி தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது உடலை ஆசாரிபள்ளம் போலீசார் மீட்டனர். சொத்து, மன ரீதியான பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர்.

கன்னியாகுமரியில் அய்யப்ப சாமி பக்தர் வாகனம் மதில் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் 20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ், டெம்போ டிராவல்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.

அமிபிக் மூளைக்காய்ச்சல் பரவுவதால் கேரள செல்லும் பக்தர்கள் புனித நீராடும் போது கண், காது மற்றும் மூக்கை பாதுக்காப்பாக மூடிக் குளிப்பது நல்லது. அசுத்தமான ஆறுகள், நீரோடைகள் மற்றும் குளங்களில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு நோய் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

அமிபிக் மூளைக்காய்ச்சல் பரவுவதால் கேரள செல்லும் பக்தர்கள் புனித நீராடும் போது கண், காது மற்றும் மூக்கை பாதுக்காப்பாக மூடிக் குளிப்பது நல்லது. அசுத்தமான ஆறுகள், நீரோடைகள் மற்றும் குளங்களில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு நோய் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.