India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு- 7,58,611 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பிரேம் குமார்- 2,71,582 வாக்குகள்
*தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால்- 2,10,222 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன்- 1,40,201 வாக்குகள்
2024ஆம் நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட க.செல்வம்
2,21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் இல்லத்திற்கு சென்று அவர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 7,லட்சத்து 11ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 256538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் டிஆர் பாலு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் (தனித்)தொகுதி (செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்தரமேரூர், காஞ்சிபுரம்)
இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக 582978 வாக்குகளும், அதிமுக 362291வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 109858 வாக்குகளும் ,பாமக 163792 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் க.செல்வம் 219937 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை 14 சுற்று முடிந்த நிலையில் நோட்டா வாக்கு 10276 ஒட்டு கடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக முறைப்படி ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் மக்கள் அதிக அளவில் நோட்டா வாக்கு பத்தாயிரத்தை கடந்தது. வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர் கூறுகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 15 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,95,003 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,45,813 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,01,591 வாக்குகளும், நாதக வேட்பாளர் 75,132 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,49,190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 11வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 282931, அதிமுக – 177707, பாமக – 77255, நாம் தமிழர் – 54713. திமுக வேட்பாளர் செல்வம் 85493 1 லட்சத்து 5 ஆயிரத்து 224 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 9வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 231600, அதிமுக – 146107, பாமக – 65134, நாம் தமிழர் – 45335, திமுக வேட்பாளர் செல்வம் 85493 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.