Kanchipuram

News April 29, 2025

12th பாஸ் போதும்: ரூ.25000 சம்பளத்தில் வேலை

image

காஞ்சிபுரத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் லைன் ஆப்ரேட்டர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயதிற்க்குட்பட்டவர்கள் 12 வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரத்தில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 29, 2025

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள உதவி எண்கள்

image

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அவசர உதவி தொலைபேசி எண்கள்: காவல் கட்டுப்பாட்டு அறை 100, தேசிய பாதுகாப்பு உதவி எண் 112, குழந்தை பாதுகாப்பு எண் 1098, பெண்கள் பாதுகாப்பு எண் 1091, சைபர் கிரைம் புகார் எண் 1930, பெண்கள் உதவி எண் 181, இவைகளை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள், உங்களுக்குக்கான உதவி காத்திருக்கிறது.

News April 29, 2025

செவ்வாய்க்கிழமையில் போக வேண்டிய அம்மன் கோயில்கள்

image

▶காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், ▶குன்றத்தூர் மாரியம்மன் கோயில், ▶உத்திரமேரூர் செங்கையம்மன் கோயில், ▶எடையூர் பிடாரி செல்லியம்மன் கோயில், ▶ஓணம்பாக்கம் மாரியம்மன் கோயில், ▶களியாம்பூண்டி மாரியம்மன் கோயில், ▶கீழ்ப்படப்பை முருகாத்தாம்மன் கோயில், ▶படாளம் எல்லம்மன் கோயில், ▶மானாமதி காளியம்மன் கோயில், ▶காஞ்சிபுரம் ஆதி காமாட்சியம்மன் கோயில், ▶வாலாஜாபாத் அங்காள பரமேஸ்வரி கோயில். ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

பட்டு சேலையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே

image

பட்டு சேலைக்கு பெயர்போனது காஞ்சிபுரம் மாவட்டம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எவ்வளவு பிரபலமானது என்றால், ‘ரெட்ரோ’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அண்மையில் காஞ்சிபுரம் சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மின்னும் காஞ்சிபுரம் பட்டு சேலையில், நடிகை பூஜா லட்சணமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு காஞ்சிபுரம் சேலை பிடிக்குமா?

News April 29, 2025

பட்டு சேலையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே

image

பட்டு சேலைக்கு பெயர்போனது காஞ்சிபுரம் மாவட்டம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எவ்வளவு பிரபலமானது என்றால், ‘ரெட்ரோ’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அண்மையில் காஞ்சிபுரம் சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மின்னும் காஞ்சிபுரம் பட்டு சேலையில், நடிகை பூஜா லட்சணமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு காஞ்சிபுரம் சேலை பிடிக்குமா?

News April 29, 2025

வங்கதேசத்தைச் சேர்ந்த 33 பேர் கைது

image

மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 28) டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு மாங்காட்டில் 26 பேர், குன்றத்தூரில் 7 பேர் என 33 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து, கொளப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News April 28, 2025

காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண்!

image

காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்:
▶️ஊழல் தடுப்புத் துறை அலுவலகம்: 044-27238433
▶️ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர்: 044-22310989, 22321090, 22321085, 22342142
▶️காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு: 044-22346050
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்..,

News April 28, 2025

உங்க தாசில்தார் நம்பர் உங்ககிட்ட இருக்கா?

image

▶காஞ்சிபுரம் தாசில்தார் – 04427222776,
▶ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் – 04427162231,
▶உத்திரமேரூர் தாசில்தார் – 04427272230,
▶குன்றத்தூர் தாசில்தார் – 04424780449,
▶வாலாஜாபாத் தாசில்தார் – 04427256090
மறக்காமல் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

12ஆவது படித்திருந்தால் Data Entry Operator வேலை

image

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 1ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!