India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் பட்டு சேலைகளை பொறுத்தவரை கையால் செய்யப்பட்ட சேலைக்கு, கைத்தறி முத்திரை. அசல் பட்டு இழைகளை பயன்படுத்தி இருந்தால் ‘ சில்க் மார்க் ‘ முத்திரை. அதேபோன்று மத்திய அரசின் கைத்தறி முத்திரை. ‘புவிசார் குறியீடு’ முத்திரை. கூட்டுறவு சங்கங்களால் செய்யப்பட்டு இருந்தால் கூட்டுறவு சங்கங்களின் முத்திரை ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதெல்லாம் இருந்தால் அது தான் ஒரிஜினல் காஞ்சிப்பட்டு. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அறிவிப்பு, விண்ணப்பத்தை மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தில் 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய அறிவிப்பு. மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 07எண்ணை ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3வருடங்களாக குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியை காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 07 எண்ணம் ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு.
காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் ஆபரேட்டர் பணிக்கு 100காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 25 வரை வேண்டும். இதற்கு மாதம் ரூ.15000-250000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 12ஆம்தேதிக்குள் இந்த <
வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். <
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், காஞ்சிபுரத்தில் மட்டும் 109 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (044-27237124)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க <<17002055>>தொடர்ச்சி<<>>
▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
Sorry, no posts matched your criteria.