India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், பெரிய தொழில் அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றில் 2,000க்கும்
தொழில் உரிமம் பெற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2,000க்கும் அதிகமானோர் தொழில் உரிமம் கூட இல்லாமல், கடை நடத்துகின்றனர். உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நித்திய கல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பெருமாளுக்கு 365 நாளும் திருக்கல்யாணம் நடக்கும் சிறப்பான கோயிலாகும். மேலும் இந்த பெருமாளை வந்து தரிசித்தால் சொந்தமாய் வீடு கட்டுவதர்க்கான பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் திருமண தடையும் அகலும் என்பது ஐதிகமாக இருக்கிறது. வீடு கட்ட காத்திருக்கும் உங்கள் நன்பர்களுக்கு பகிரவும்.
பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021353). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க
மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (044-27237433) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016112>>தொடர்ச்சி<<>>
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் சார்பில், குறைதீர் கூட்டங்கள் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். பொது வினியோக திட்டம் சார்பில், குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி, ஐந்து தாலுகாக்களிலும், தலா ஒரு கிராமத்தில், காலை 10: 00 மணிக்கு நடைபெற உள்ளது. மொபைல்போன் எண் மாற்றம் செய்ய போன்றவைக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பட்டு சேலைகளை பொறுத்தவரை கையால் செய்யப்பட்ட சேலைக்கு, கைத்தறி முத்திரை. அசல் பட்டு இழைகளை பயன்படுத்தி இருந்தால் ‘ சில்க் மார்க் ‘ முத்திரை. அதேபோன்று மத்திய அரசின் கைத்தறி முத்திரை. ‘புவிசார் குறியீடு’ முத்திரை. கூட்டுறவு சங்கங்களால் செய்யப்பட்டு இருந்தால் கூட்டுறவு சங்கங்களின் முத்திரை ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதெல்லாம் இருந்தால் அது தான் ஒரிஜினல் காஞ்சிப்பட்டு. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அறிவிப்பு, விண்ணப்பத்தை மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தில் 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய அறிவிப்பு. மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 07எண்ணை ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3வருடங்களாக குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியை காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.