India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பங்குனி மாத கடைசியான இன்று தோன்றும் பௌர்ணமி சைத்ர பூர்ணிமா எனப்படுகிறது. இன்றைய தினம் சித்ரகுப்தரை வணங்குவது வழக்கம். மேலும், இன்று அரசி, பால், தயிர், சங்கு, தண்ணீர், வெள்ளை ஆடை ஆகியவற்றை தானம் செய்தால் பல தோசங்கள் நீங்கி அதிஷ்டம் பெருகும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் உள்ள சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
ஒரகடம், வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர், 38. இவரது மகன் விஷ்வா(13), 8ஆம் வகுப்பு மாணவரான இவரைக் கடந்த 7 ம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள தெருநாய் வலது கையில் கடித்தது. ரெட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஷ்வாவிற்கு தீவிர தலைவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சியில் முதல்வரின் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது வெல்பவர்களுக்கு , 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.inல், இணையதளம் வாயிலாக ஏப்ரல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மேலும், விபரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
▶மாவட்ட ஆட்சியர் – 044-27237433, ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 044-27237424, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 044-27237945, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413, ▶மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் – 044-27237153, ▶காவல் கண்காணிப்பாளர் 044-27238001, ▶டிஐஜி – 04427239009, ▶மாவட்ட மின்வாரியம் – 9444371912, ▶மாநகராட்சி – 044-27223593, ▶விவசாய இணை இயக்குநர் – 044-27222977
படப்பை டேவிட் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (89). இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) இரவு படப்பை பஜார் பகுதியில் உள்ள வண்டலுார் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி, லட்சுமணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் லாரி ஓட்டுநர் அஷ்ரப் அலியை (30) கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணிக்கு (காஞ்சிபுரம்) கீழம்பி, (உத்திரமேரூர்) நெய்யாடுபாக்கம், (வாலாஜாபாத்) திருவங்கரணை, (ஸ்ரீபெரும்புதூர்) எறையூர், (குன்றத்தூர்) கரசங்கால் ஆகிய கிராமங்களில் நடைபெறும் பொதுவிநியோக குறைதீர் திட்ட முகாமில் ரேஷன் கார்டில் அனைத்து விதமான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை செய்து கொள்ளலாம். மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் கலெக்டராக டி.எஸ் ராமச்சந்திரன் இருந்தார். அவரை சேர்த்து தற்போது வரை 62 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 6 பெண்கள், 56 ஆண்கள். 10 வது கலெக்டர் எஸ்.பி.ஸ்ரீநிவாசன், 20 வது நடராஜன், 30வது ராமச்சந்திரன், 40வது ராம்மோகன்ராவ், 50வது சுதர்சன், தற்போது, 62 வதாக கலைச்செல்வி மோகன் உள்ளார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *புது தகவல்னா நண்பர்களுக்கும் பகிருங்கள்
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 74 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.