India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட், ஆரியபெரும்பாக்கம், பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு. ஜே.ஜே நகர். ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம், தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில இன்று (ஆகஸ்ட் 12) (9AM – 2 PM) மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.12) காஞ்சிபுரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் வட்டாரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
இன்று (ஆகஸ்ட் 11) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட
49 காலிப்பணியிடங்களுக்குமான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கம் என அறிவிக்கப்பட்டது.
சென்னை தலைமை இடமாகக் கொண்டு மாநில செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் சேர உள்ளவர்கள் தங்கள் புகைப்படம் , ஆதார் கார்டை கொண்டு பதிவு செய்து பயன்பெற ஆட்சியர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 17 துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு மற்றும் 45 நாட்கள் அவகாசத்தில் தீர்வு காணப்படுகிறது. அவ்வகையில் நாளை உத்திரமேரூர் மருத்துவம்பாடி நூலகம் கட்டிடத்தில் திருப்புலிவனம், மருதம், கடல்மங்கலம் ஆகிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் விஜயராகவ பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இது 57வது கோயிலாகும். இது 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோயில் கட்டிடக்கலை காஞ்சிபுரத்தில் காணப்படும் பாரம்பரிய கோயில்களைப் போன்றது. குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், திருமணம் நடக்க வேண்டும் என்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். (SHARE)
உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
Sorry, no posts matched your criteria.