India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே <

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு வி.சி.க சார்பில் போட்டியிட கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் கனக அம்பேத் விசிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார். அப்பொழுது விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து நிர்வாகிகளுடன் சென்று வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் விசிக நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண். திருமணமான இவர், நேற்று முன் தினம் அதிகாலை தனது வீட்டு முன்பு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடமலை(40) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வடமலையை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் 10 பேர் கொண்ட கும்பல் இருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. அரவிந்தன், 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 10 பேர் கொண்ட கும்பல் இருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. அரவிந்தன், 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 10 பேர் கொண்ட கும்பல் இருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. அரவிந்தன், 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க <
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.