Kallakurichi

News April 20, 2026

கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

கள்ளக்குறிச்சி மக்களே.., PMEGP திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள <>இங்கே <<>>கிளிக் செய்யலாம். (SHARE IT)

News April 20, 2026

கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

கள்ளக்குறிச்சி மக்களே.., PMEGP திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள <>இங்கே <<>>கிளிக் செய்யலாம். (SHARE IT)

News April 20, 2026

கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

கள்ளக்குறிச்சி மக்களே.., PMEGP திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள <>இங்கே <<>>கிளிக் செய்யலாம். (SHARE IT)

News April 20, 2026

கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

கள்ளக்குறிச்சி மக்களே.., PMEGP திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள <>இங்கே <<>>கிளிக் செய்யலாம். (SHARE IT)

News April 20, 2026

கள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.14) இரவு முதல் இன்று (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 14, 2026

கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!