India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(27). இவருக்கும், மகேஸ்வரி(23) என்பவருக்கும் கடந்த ஆண்டு பி.3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவன் – மனைவி தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தில் மகேஸ்வரியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் மகேஸ்வரி அவதிப்பட்டு வந்தார். இதில், மனமுடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<

கள்ளக்குறிச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே<

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் “என் ஊர், என் கனவு” மாவட்ட தொலைநோக்குத் திட்டம் தயாரிப்பது குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05.02.26) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக அறிவித்துள்ள இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (05.02.2026) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

கள்ளக்குறிச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனை கண்டித்து பயணிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனை கண்டித்து பயணிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.