India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? உங்க ரேஷன் கார்டுல பெயர் சேர்த்தல் ,செல்போன் நம்பர் மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா? கவலை வேண்டாம் வரும் டிச.13ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் கொள்ள மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

ஈரோடு கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன் (65) கட்டிடத் தொழிலாளி. இவர் கவுந்தப்பாடி அருகே செட்டி கரடு என்ற இடத்தில் ஈரோடு சாலையை மொபட்டில் கடந்தார் அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ் (45) ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மணியன் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கஸ்பாபேட்டை,சின்னியம்பாளையம்,மூலப்பாளையம்,ரங்கம்பாளையம் சின்னசெட்டிபாளையம்,குறிக்காரன்பாளையம்,சடையம்பாளையம்,நஞ்சை ஊத்துக்குளி
கருந்தேவன்பாளையம்,செங்கரைபாளையம்,சாவடிபாளையம்புதுார்,டி.மேட்டுப்பாளையம், நடுப்பாளையம்,கொளாநல்லி, வடுகார், ஊஞ்சலுலூர்,அமராவதி புதுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை.

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கஸ்பாபேட்டை,சின்னியம்பாளையம்,மூலப்பாளையம்,ரங்கம்பாளையம் சின்னசெட்டிபாளையம்,குறிக்காரன்பாளையம்,சடையம்பாளையம்,நஞ்சை ஊத்துக்குளி
கருந்தேவன்பாளையம்,செங்கரைபாளையம்,சாவடிபாளையம்புதுார்,டி.மேட்டுப்பாளையம், நடுப்பாளையம்,கொளாநல்லி, வடுகார், ஊஞ்சலுலூர்,அமராவதி புதுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை.

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கஸ்பாபேட்டை,சின்னியம்பாளையம்,மூலப்பாளையம்,ரங்கம்பாளையம் சின்னசெட்டிபாளையம்,குறிக்காரன்பாளையம்,சடையம்பாளையம்,நஞ்சை ஊத்துக்குளி
கருந்தேவன்பாளையம்,செங்கரைபாளையம்,சாவடிபாளையம்புதுார்,டி.மேட்டுப்பாளையம், நடுப்பாளையம்,கொளாநல்லி, வடுகார், ஊஞ்சலுலூர்,அமராவதி புதுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT
Sorry, no posts matched your criteria.