India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶️ஈரோடு தனி வட்டாட்சியர் 0424-2266855. ▶️பவானி தனி வட்டாட்சியர் 04256-230334. ▶️சத்தி தனி வட்டாட்சியர் 04295-230383. ▶️பெருந்துறை தனி வட்டாட்சியர் 04294-220577. ▶️ கோபி தனி வட்டாட்சியர் 04285-222043. ▶️மொடக்குறிச்சி தனி வட்டாட்சியர் 0424-2500123.▶️ கொடுமுடி தனி வட்டாட்சியர் 042404-222799. ▶️ அந்தியூர் தனி வட்டாட்சியர் 04256-260100. ▶️ நம்பியூர் 04285-2670431. ▶️ தாளவாடி 04295-245388. SHARE IT
ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்தபோது ஜெயலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து அடிக்க மயக்கமடைத்தார்.பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு, அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம், ஆண் சடலம் ஒன்று இருந்தது. அதை அம்மாபேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தபர், பாலமலை பகுதியைச் சேர்ந்த சித்தன் (57) என்பதும், ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதி சென்று, முழ்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை விடுத்துள்ளார். மழைநீர் ஓடையில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பண்ணாரி எம்எல்ஏ தெரிவித்தார்.
சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. அதோடு கிளியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி வலை வீசி தேடிவந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகில் உள்ள கோயில் மரத்தில் அந்த கிளி இருப்பதை அறிந்த சதீஷ் அங்கு சென்று அதனை மீட்டுள்ளார்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரா் திருக்கோயில், திண்டல்மலை வேலாயுதசாமி திருக்கோயில், பண்ணாரியம்மன் திருக்கோயில், ஈரோடு அரசு அருங்காட்சியகம் வ.உ.சி.பூங்கா வளாகம்,கொடிவேரி அணைக்கட்டு. இந்த கோடையில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை share பண்ணுங்க.
▶️ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, 91 – 424 – 2260211. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0424-2260207/08/09/10. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நபர்கள், போலி வாட்ஸ்அப் அழைப்புகள், செய்திகள் மூலம் பயனர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்கள் OTP, தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்றங்களை புகாரளிக்க 1930 (24×7) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.