India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் திருநாள், ஈரோடு மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் கொண்டாடுகிறது. இதன்படி வரும் 15-ல் பெரியார் நகர் 80 அடி சாலையில் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, வ.உ.சி பூங்கா விளையாட்டு திடலில், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாள், ஈரோடு மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் கொண்டாடுகிறது. இதன்படி வரும் 15-ல் பெரியார் நகர் 80 அடி சாலையில் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, வ.உ.சி பூங்கா விளையாட்டு திடலில், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாள், ஈரோடு மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் கொண்டாடுகிறது. இதன்படி வரும் 15-ல் பெரியார் நகர் 80 அடி சாலையில் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, வ.உ.சி பூங்கா விளையாட்டு திடலில், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாள், ஈரோடு மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் கொண்டாடுகிறது. இதன்படி வரும் 15-ல் பெரியார் நகர் 80 அடி சாலையில் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, வ.உ.சி பூங்கா விளையாட்டு திடலில், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாள், ஈரோடு மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் கொண்டாடுகிறது. இதன்படி வரும் 15-ல் பெரியார் நகர் 80 அடி சாலையில் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, வ.உ.சி பூங்கா விளையாட்டு திடலில், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.