India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் தொழிலாளர் தினமான மே1ம்தேதியன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான வருகிற மே.1ம் தேதியன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2260211. ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0424-2266333. ▶️ மக்கள் தொடர்பு அலுவலர்- 0424-2266266. ▶️ தனித்துணை ஆட்சியர்- 0424-2266855. ▶️ உதவி ஆணையர்- 0424-2260073. ▶️ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 0424-2275860. இதுபோன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
தம்பிக்கலை அய்யன் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
ஈரோடு மின்சார வாரிய கிளை கோட்டம் வாரியாக பொறியாளர்கள் எண்கள் ஈரோடு-9445852150, சத்தியமங்கலம்- 04295-220232, பவானி- 04256-232990, பெருந்துறை- 9445852039, கோபிச்செட்டிபாளயம்-04285-227496. உங்கள் பகுதியில் உள்ள மின்சாரத்துறைக்கு கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நட்டாற்றீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். <
அறச்சலூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி(55). இவர், சென்னிமலை அருகே தோட்ட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை கோவில்பாளையத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்ப அறச்சலூர் செல்வதற்காக பைக்கில், நாமக்கல் டூ தண்ணீர் பந்தல் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் கஸ்தூரி சம்பவயிடத்திலே உயிரிழந்தார்.
ஈரோடு தண்ணீர் பந்தல்பாளையம் அருகே உள்ள பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அருகே உள்ள மளிகை கடையில் குட்காபொருட்கள் விற்பனைசெய்வது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கிருஷ்ணன் (69) என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு மின்சார வாரிய கிளை கோட்டம் வாரியாக பொறியாளர்கள் எண்கள் ஈரோடு-9445852150, சத்தியமங்கலம்- 04295-220232, பவானி- 04256-232990, பெருந்துறை- 9445852039, கோபிச்செட்டிபாளயம்-04285-227496. உங்கள் பகுதியில் உள்ள மின்சாரத்துறைக்கு கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
▶️ஈரோடு டவுன் காவல் நிலையம் 9498101220. ▶️மொடக்குறிச்சி காவல் நிலையம் 3438101242. ▶️பெருந்துறை காவல் நிலையம் 9498101244. ▶️கொடுமுடி காவல் நிலையம் 9498101240. ▶️பவானி காவல் நிலையம் 9498101213. ▶️அந்தியூர் காவல் நிலையம் 9498101218. ▶️கோபி காவல் நிலையம் 9498101232. ▶️நம்பியூர் காவல் நிலையம் 9498101243. ▶️சத்தி காவல் நிலையம் 9498101246. ▶️தாளவாடி காவல் நிலையம் 9498101249. இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.