India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய துறைகள் இணைந்து வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. புதிய நிறுவன வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வரை, மற்ற நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படவுள்ளது. இதனை www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் ஈரோடு கலெக்டர் கந்தசாமி அறிவித்து உள்ளார். ஷேர் பண்ணுங்க!

பெருந்துறை துடுப்பதி சுள்ளிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (53). விசைத்தறி தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பழனிசாமி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100க்கும், சைபர் கிரைம் எண்-1930க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100க்கும், சைபர் கிரைம் எண்-1930க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100க்கும், சைபர் கிரைம் எண்-1930க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100க்கும், சைபர் கிரைம் எண்-1930க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (19.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆன்லைன் தளங்களில் உருவாக்கி முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வீடியோ கால் அழைப்புகள் வரும்என்பதால் எடுக்க வேண்டாம் அவ்வாறு எடுப்பதினால் நமது புகைப்படத்தை பதிவு செய்து ஆபாசமாக
சித்தரித்து நம்மிடம் பணம் பறிக்கக்கூடும் என ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடத்தூர் அடுத்த இண்டியம்பாளையத்தில் குள்ளம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகில் உள்ள காலி இடத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. இதையடுத்து கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்று பார்த்த பொழுது ஞானசேகரன் என்பவர் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கைது செய்து 111 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி கால்நடை மருத்துவமனை அருகே வலிப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நபரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தாளவாடி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தாளவாடி காவல் துறையினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கோபி கரடிபாளையத்தைச் சேர்ந்த தங்கப்பையன் (44) என்பது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.