India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப் 27) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம்,பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் உள்ளது.
அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பாக திண்டுக்கல் மாநகர் தரகு மண்டி குமாஸ்தாக்கள் சங்க மஹாலில் நடைபெறும் ஆன்மீக கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்திருக்கும் மகராஷ்டிர மாநில மேதகு ஆளுநர் CPR ராதாகிருஷ்ணன் அவர்களை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
▶️அய்யலூர்:9445852723
▶️செந்துறை: 9445852732
▶️நத்தம்:9445852715
▶️வடமதுரை:9445852713
▶️திண்டுக்கல்:9445852687
▶️பாளையம்: 9445852708
▶️சத்திரப்பட்டி:9445852709
▶️எரியோடு:9445852689
▶️கோவிலூர்: 9445852705
▶️தாடிக்கொம்பு 9445852701
▶️பழனி: 9445852781
▶️நிலக்கோட்டை:9445852774
▶️கொடைக்கானல்: 9445852770
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
▶️ மலைக்கோட்டை
▶️ பாம்பர் அருவி, கொடைக்கானல்
▶️ மல்லிகார்ஜுன சுவாமி கோயில், ஒட்டன்சத்திரம்
▶️ 108 விநாயகர் கோயில்
▶️ வெள்ளி மலை
▶️ புல்லாவெளி அருவி, ஆத்தூர்
▶️ தலையாறு அருவி, பழனி
▶️ பேரிஜம் ஏரி, கொடைக்கானல்
SHARE பண்ணுங்க திண்டுக்கல் மக்களே!
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில் திருமண தடை நீக்கும் தலம்களில் தனித்துவம் கொண்ட தலமாக திகழ்கிறது. இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. இங்கு திருமண தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு ரதி மன்மதன் சிறப்பு பூஜை நடத்தப்படும். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
காளஹஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் செம்மொழி நாளை முன்னிட்டு 11, 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க https://tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஹெச்.எம், முதல்வர் பரிந்துரையுடன் tamilvalar.dgl@tn.gov.in மின்னஞ்சலுக்கு வருகிற மே.5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் அகத்தியர் வழிபட்டது என்கிறது புராணம். இங்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், வாஸ்து குறைபாடு உள்ளவர்களும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் குறை தீரும் என்கிறார்கள் பக்தர்கள். இதை பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.