India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ளது பழமையான கதிர் நரசிங்க பெருமாள் கோயில். இந்தப் பெருமாளை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் பழனி நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில். ஜாதகப் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு வரை பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் (Supervisor) பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000-வரை வழங்கப்படுகிறது. 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் <
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தவணை நிதி பெற, வேளாண் அடுக்குத் திட்டத்தில் எந்தவித கட்டணமும் இன்றி வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். உங்கள் விவசாய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
தென்மேற்கு வங்கக்கடல் (ம) வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று (ம) நாளை மழை பெய்யவுள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (SHARE பண்ணுங்க.)
மேற்கு வங்காளத்திலிருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி வரும் புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 50 கிலோ குட்கா கடத்தியதாக 2 பேர், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சோதனைகளை பலப்படுத்த காவல்துறை முடிவெடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலை தரிசித்தால் கடனால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் இன்பங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், மனநிலை பாதிப்பு, சித்தபிரம்மை போன்ற மனநிலை பாதிப்புகளில் இருப்போருக்கு நிவர்த்தி அளிக்கும் தலமாகவும் இக்கோயில் நம்பப்படுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.75 வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் திண்டுக்கல், நத்தம் அருகே மதுரை- நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதூர் சுங்கச்சாவடி இன்று (ஏப்.1)முதல் இந்த கட்டணம் உயர்வு அமலானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 38 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.18,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.