India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தகவல்களுக்கு 04348-230511, 866767947 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தகவல்களுக்கு 04348-230511, 866767947 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இந்த <
தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ. 830.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
தர்மபுரி மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் முதல்வர் வெளியிட்டார்
* சித்தேரி ஊராட்சி 63 கிராமங்களையும் அரூர் வட்டத்தில் இணைக்கப்படும்
* ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலை 25 கிமீ நான்கு வழித்தடமாக மாற்றப்படும்
* நல்லம்பள்ளி மலைச்சாலை ரூ.10 கோடி தார்சாலையாக அமைக்கப்படும்
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் கட்டப்படும்
* புளி உற்பத்தி செய்ய ரூ.11 கோடியில் புளி வணிக மையம்
தர்மபுரியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்தேரி ஊராட்சி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளை பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் இருந்து அரூர் வட்டத்தில் இணைப்பதாக அறிவித்தார். மேலும், அரூர் பகுதியில் உள்ள வள்ளிமதுரை அணையிலிருந்து ₹15 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால்<
தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
தர்மபுரியில் அமைந்துள்ள ஸ்ரீ பரவாசுதேவப் பெருமாள் கோயில், முக்கியமான விஷ்ணு கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவரான பரவாசுதேவர், ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள பெருமாளின் திருவடிகளை பிரம்மா பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. சுப காரியங்கள் தடைபடுவது, திருமணத் தடை போன்ற பிரச்சனைகளை நீக்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்
தர்மபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ₹1705 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிக்கப்பட்ட திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ₹3458.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.