India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜா சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 2.சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100, 3.வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு) கடைசி தேதி: செப்டம்பர் 28 இந்த <
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. தருமபுரியில் இருக்கும் சில முக்கிய பெருமாள் கோயில்
✅ தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்
✅ குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோயில்
✅ கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோயில். (SHARE)
மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் பண்ணுங்க!
<
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் (TN07G0240) வாகனத்தை அக்டோபர் 09-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்படும் எனவும் ஏலத்துக்கான ஆரம்ப விலை ரூ.22,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள், விலைப்புள்ளியை அளித்து வாகனத்தை ஏலம் எடுக்கலாம் என என தர்மபுத்தி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவருமான பி.வி.கரியமால் (98), வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை (செப். 16) காலமானார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலய நுழைவுப் போராட்டங்களிலும் பங்கேற்று சமூகப் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தருமபுரி TN07G0240 பயன்பாட்டில் இருந்த ஈப்பு வாகனம் ரூ.22,000/- ற்கு ஏலம் விட ஆரம்ப தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி கழிவு செய்யப்பட்ட 01 ஈப்பு வாகனத்தினை 9ம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை தெரிவித்துக்கொள்ள கோரலாம் ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.