Dharmapuri

News October 31, 2025

தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

தருமபுரி: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்துலயே பலி

image

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று (அக். 30) இரவு சுமார் 8 மணியளவில், தொப்பூரை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News October 31, 2025

தருமபுரி: 5810 காலியிடங்கள் அறிவிப்பு APLLY NOW

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

3. ஆரம்ப நாள்: 21.10.2025

4. கடைசி தேதி : 20.11.2025

5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400

6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)

7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>. ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

தர்மபுரி: நவம்பரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.

image

தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி; நவ-01 அரூர்,லக்கியம்பட்டை நவ-05 மாம்பட்டி, நவ-07 அதியமான் கோட்டை, நவ-11 பொம்மிடி, நவ-13 இராமியனஅள்ளி, நவ-15 பாப்பிரெட்டிப்பட்டி,காரிமங்கலம், தர்மபுரி, நவ-18 சோகத்தூர், வெள்ளிச்சந்தை, நவ-20 மொரப்பூர், நவ-27 பென்னாகரம். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

மொரப்பூரில் நாளை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

image

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை ( நவ. 01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு பரிசோதனைகள் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 30, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-30) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News October 30, 2025

தருமபுரி அருகே பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

image

ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த சரிதா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று அக்.29 காலை வெளியில் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உள்ளே இருந்த 12 பவுன் நகை 250கிராம் வெள்ளி நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவலர்கள் வழக்குப்பதிந்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 30, 2025

தருமபுரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

தருமபுரி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு

News October 30, 2025

தருமபுரி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

தருமபுரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!