Cuddalore

News December 28, 2025

கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2025

கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2025

கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2025

கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

கடலூர்: பணி உயர்வு வேண்டுமா? இத பண்ணுங்க!

image

கடலூர் மாவட்டம் கானாட்டம்புலியூர் பகுதியில் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பதஞ்சலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் பணி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பணி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 27, 2025

கடலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 27, 2025

கடலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 27, 2025

கடலூர்: உரம் தேவையான அளவு கையிருப்பு – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,144 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன் என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

கடலூர்: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு<> TNePDS <<>>என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

கடலூர்: வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

image

குறிஞ்சிப்பாடி S.K.S.நகர் விரிவாக்கத்தில் வசிப்பவர் செல்வநாதன் (69). அவரது மனைவி லீலாவதி பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு முன் வாசலில் நேற்று கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே சென்ற போது பையுடன் முகமூடி அணிந்த ஒருவர் தப்பி ஓடியுள்ளார். பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 20 சவரன் நகை மற்றும் ரூ.60,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!