Coimbatore

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவையில் ஐடி ஊழியர் தற்கொலை

image

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!