India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை வனத்துறையினர் என்ற வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பக்தர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் மழை யேற்றம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலைக்கு பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து மலையேற அனுமதிக்கும் பணிகளுக்கு, தன்னார்வலர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து முன் வரலாம் என்று தெரிவித்தனர்.

கோவை வனத்துறையினர் என்ற வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பக்தர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் மழை யேற்றம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலைக்கு பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து மலையேற அனுமதிக்கும் பணிகளுக்கு, தன்னார்வலர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து முன் வரலாம் என்று தெரிவித்தனர்.

கோவை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று அங்கிருந்த கழிப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் பகல் நேரங்களில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், ஆனைமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். அவர், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஜமீன் ஊத்துக்குளி அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கோவை- அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் ரூ.1,671 கோடியில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சுமார் ரூ.3 கோடியில் ஏ.ஐ.தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

(07.02.2026) கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
Sorry, no posts matched your criteria.