India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

“பரீஷா பே சர்ச்சா” எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது AI குறித்த கேள்விக்கு, AI (அ) போனை நமது எஜமானார்களாக ஆக்கக்கூடாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். AI-யை கண்டு பயப்பட தேவையில்லை என பிரதமர் மோடி கூறினார்.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன், உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ₹6,000 முதல் ₹15,000 வரை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகை கேட்காமலே வழங்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்காததை கண்டித்து முழக்கமிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.

மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோடு இந்திரா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே அசுர வேகத்தில் திவாகர் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் நிலைதடுமாறி கிருஷ்ணவேணி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் கிருஷ்ணவேணியின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே கிளிக் செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.
Sorry, no posts matched your criteria.