India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
தமிழக அரசு சார்பில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007876>>(தொடர்ச்சி 1/2)<<>>
▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு கோவையில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<
கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் ஜூலை.15-ம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 45 நாட்களில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பவன்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
▶️ அக்னிவீர்வாயு வீரராக விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் 02.07.2005 முதல் 02.01.2009 வரை உள்ள தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ▶️ திருமணமாகாத ஆண், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ▶️ 4 வருட பயிற்சி காலத்தில் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது. ▶️ ஆண்கள் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ இருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு <
அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விமானப்படை அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7.500 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. மதிப்பீட்டு தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சேர விரும்பும் நபர்கள் <
▶️ யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தேர்வர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ▶️ குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். ▶️ ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ▶️ ஹால் டிக்கெட் ஜூலை.3-வது வாரம் வெளியிடப்படும். ▶️ தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும். ▶️ மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கொண்டு தேர்வு நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.