India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ,சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பலர், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கா.குப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிர்வாகிகளை கா.குப்பன் அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ,சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பலர், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கா.குப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிர்வாகிகளை கா.குப்பன் அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ,சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பலர், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கா.குப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிர்வாகிகளை கா.குப்பன் அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ,சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பலர், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கா.குப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிர்வாகிகளை கா.குப்பன் அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.