India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.