India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த வண்டலுார் அருகே முன்னால் சென்ற கார் மீது டூ- வீலர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த வெற்றிவேல், சர்வேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, சர்வேஷீ, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.