Chengalpattu

News April 20, 2026

செங்கையில் அடுத்தடுத்து 5 வீடுகளில் பயங்கர தீ!

image

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

செங்கையில் அடுத்தடுத்து 5 வீடுகளில் பயங்கர தீ!

image

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

செங்கையில் அடுத்தடுத்து 5 வீடுகளில் பயங்கர தீ!

image

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

செங்கையில் உடல் சிதறி பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மைய பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் அங்கு கிடந்த ராக்கெட் லாஞ்சரை காலால் எட்டி உதைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு மாணவர் உடல் சிதறி உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை நேற்று (ஏப்.14) கலெக்டர் மாலதி ஹெலன் சந்தித்து விபத்து குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

News April 20, 2026

செங்கையில் உடல் சிதறி பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மைய பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் அங்கு கிடந்த ராக்கெட் லாஞ்சரை காலால் எட்டி உதைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு மாணவர் உடல் சிதறி உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை நேற்று (ஏப்.14) கலெக்டர் மாலதி ஹெலன் சந்தித்து விபத்து குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

News April 20, 2026

செங்கை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.14) இரவு முதல் இன்று (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 14, 2026

செங்கை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News April 14, 2026

செங்கை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 14, 2026

செங்கை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 14, 2026

செங்கை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!