India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே https://www.idbibank.in/ கிளிக் செய்து 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மே.1) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (01.05.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
▶️செங்கல்பட்டு SP சாய் பிரனீத்- 9498171819,
▶️ADSP வேல்முருகன்-9498104043,
▶️ADSP சத்யமூர்த்தி – 7810047916,
▶️மதுராந்தகம் DSP – 9944419368,
▶️மாமல்லபுரம் DSP – 9962653425,
▶️செங்கல்பட்டு DSP – 9940911810,
▶️தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் 04424502525,
▶️கமிஷனர் மகேஸ்வரி 044-24503636.
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
மறைமலைநகர், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் செக்யூரிட்டி சுப்பிரமணி, 70. நேற்று இரவு, கீழக்கரணை பேருந்து நிறுத்ததில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (30.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (30.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
◾ 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் ஒன்றிணைந்த இடமாக மேல்மருவத்தூர் கருதப்படுகிறது
◾ இங்கு ஜாதி, மத, இனம் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கோவிலுக்குள் சென்று அன்னையை வழிபட முடியும்.
◾ பெண்கள் அன்னையின் கருவறைக்குள் சென்று பூஜை, அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவைகள் செய்யலாம்.
◾ ஆடிப்பூர நாளில் பக்தர்களே தங்கள் கைகளால் சுயம்பு ரூபத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.