India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு அதரவாக பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5:00 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு அதரவாக பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5:00 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு அதரவாக பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5:00 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

அரியலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
Sorry, no posts matched your criteria.