India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 25.1.2026 அன்று தடகளம்-100மீ மற்றும் குண்டு எறிதல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) வாலிபால், கேரம், ஆகிய விளையாட்டுகளிலும் 27.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி, கபாடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 25.1.2026 அன்று தடகளம்-100மீ மற்றும் குண்டு எறிதல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) வாலிபால், கேரம், ஆகிய விளையாட்டுகளிலும் 27.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி, கபாடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு என்ன விலை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில், “A கிரேட் நெல்லுக்கு, மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ.2,545; பொதுரக நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ 2,500 விலை வழங்கப்படும்.” என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு என்ன விலை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில், “A கிரேட் நெல்லுக்கு, மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ.2,545; பொதுரக நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ 2,500 விலை வழங்கப்படும்.” என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் மெய்க்காவல் புத்தூர் கிராமத்தில், லோடு வாகனத்தில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி சென்றுள்ளனர். வாகனத்தின் பின்னால் இருந்து ரிவர்ஸ் வரச்சொல்லி விக்னேஷ் (23) என்பவர், சைகை காட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லோடு வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான ஆலந்துரையாருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

அரியலூர் மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.