India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <

கூகுளில் <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.

அரியலூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் <

அரியலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

அரியலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II முதன்மை தேர்வானது வருகிற 08ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 02.30 மணி முதல் 05.30 வரை நடைபெறவுள்ளது. அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இத்தேர்வினை காலையில் 91 மற்றும் மாலையில் 92 தேர்வர்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வளமிகு வட்டாரம் திட்டத்தின் கீழ் மத்திய/மாநில அரசு பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 11ம் தேதி முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வளமிகு வட்டாரம் திட்டத்தின் கீழ் மத்திய/மாநில அரசு பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 11ம் தேதி முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.05) இரவு 10 முதல் இன்று (பிப்.06) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.