India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில், தேர்தலுக்காக பயன்படுத்த 384 வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் அரியலூருக்கு வந்தது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைத்திட ஆயுத மேந்திய காவல் பாதுகாப்புடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி அனுப்பி வைத்தார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில், தேர்தலுக்காக பயன்படுத்த 384 வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் அரியலூருக்கு வந்தது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைத்திட ஆயுத மேந்திய காவல் பாதுகாப்புடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி அனுப்பி வைத்தார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில், தேர்தலுக்காக பயன்படுத்த 384 வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் அரியலூருக்கு வந்தது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைத்திட ஆயுத மேந்திய காவல் பாதுகாப்புடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி அனுப்பி வைத்தார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில், தேர்தலுக்காக பயன்படுத்த 384 வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் அரியலூருக்கு வந்தது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைத்திட ஆயுத மேந்திய காவல் பாதுகாப்புடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி அனுப்பி வைத்தார்.

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
Sorry, no posts matched your criteria.