India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அதிமுக கவுன்சிலர் சிகாமனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அதிமுக கவுன்சிலர் சிகாமனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய புயல், வெள்ளம், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்

அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஒன்றாக 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மல்டி ஆக்சில் பேருந்துகளை விரைந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 20ம் தேதிக்குள் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

ராணிப்பேட்டை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<

வேலூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும், என்று மிரட்டல் விடுத்த தென்காசி திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் என்ற நபரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கூறி, பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் இனியவன் மற்றும் நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் நாளை மறுநாள் நவ 23 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.