India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் 03-12-2025 நேற்று காவல் துறை சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைமையில் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 03-12-2025 நேற்று காவல் துறை சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைமையில் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.03) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.03) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.03) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.03) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.03) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நோக்கமாக கொண்டு சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில், முகாமின் செயல்பாடுகளை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திட்டத்தின் தாக்கம் & பயன்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் இருக்க வேண்டும். tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.5க்குள் அனுப்பலாம்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நோக்கமாக கொண்டு சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில், முகாமின் செயல்பாடுகளை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திட்டத்தின் தாக்கம் & பயன்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் இருக்க வேண்டும். tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.5க்குள் அனுப்பலாம்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நோக்கமாக கொண்டு சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில், முகாமின் செயல்பாடுகளை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திட்டத்தின் தாக்கம் & பயன்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் இருக்க வேண்டும். tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.5க்குள் அனுப்பலாம்.
Sorry, no posts matched your criteria.