Tamilnadu

News November 26, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள், சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.25) இன்று “முன்னாள் செல்லும் வாகனத்திற்கு10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள், சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.25) இன்று “முன்னாள் செல்லும் வாகனத்திற்கு10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள், சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.25) இன்று “முன்னாள் செல்லும் வாகனத்திற்கு10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள், சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.25) இன்று “முன்னாள் செல்லும் வாகனத்திற்கு10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

இன்றைய வாக்காளர் பதிவேற்றத்தை தெரிவித்த கம்பம் நகராட்சி

image

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 64,235 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை 61,768 நபர்களுக்கு வழங்கப்பட்டு 35,550 வாக்காளர்களின் படிவத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பதிவேற்றப்பட்ட வாக்காளர் சதவீதம் 50.34 ஆகும்.

News November 26, 2025

இன்றைய வாக்காளர் பதிவேற்றத்தை தெரிவித்த கம்பம் நகராட்சி

image

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 64,235 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை 61,768 நபர்களுக்கு வழங்கப்பட்டு 35,550 வாக்காளர்களின் படிவத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பதிவேற்றப்பட்ட வாக்காளர் சதவீதம் 50.34 ஆகும்.

News November 26, 2025

இன்றைய வாக்காளர் பதிவேற்றத்தை தெரிவித்த கம்பம் நகராட்சி

image

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 64,235 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை 61,768 நபர்களுக்கு வழங்கப்பட்டு 35,550 வாக்காளர்களின் படிவத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பதிவேற்றப்பட்ட வாக்காளர் சதவீதம் 50.34 ஆகும்.

News November 26, 2025

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல எம்பி கோரிக்கை

image

இராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே பொதுமேலாளருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இராமேஸ்வரம் – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுத்‌தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல எம்பி கோரிக்கை

image

இராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே பொதுமேலாளருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இராமேஸ்வரம் – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுத்‌தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

கல்லிடைக்குறிச்சியில் அடுத்தடுத்து 3 சிறுமிகளை கடித்த நாய்

image

இன்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமார கோவில் நடுத்தெரு அருகே அடுத்தடுத்து மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள நாய் கடித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சென்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்துமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!