Tamilnadu

News November 18, 2025

நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டக் காவல்துறை, நவம்பர் 17, 2025 அன்று இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். துணைப் பிரிவுகளுக்கான (Namakkal, Rasipuram, T.Gode, Velur) பொறுப்பு அலுவலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்களின் பெயர்கள், அலைபேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

News November 18, 2025

நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டக் காவல்துறை, நவம்பர் 17, 2025 அன்று இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். துணைப் பிரிவுகளுக்கான (Namakkal, Rasipuram, T.Gode, Velur) பொறுப்பு அலுவலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்களின் பெயர்கள், அலைபேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

News November 18, 2025

கோவை ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய இளைஞர் கைது

image

கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை அங்கிருந்த நபர் கேட்டு வந்துள்ளார். அந்த பெண் தர மறுக்கவே அந்த பெண் மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பேரூர் காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 18, 2025

கோவை ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய இளைஞர் கைது

image

கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை அங்கிருந்த நபர் கேட்டு வந்துள்ளார். அந்த பெண் தர மறுக்கவே அந்த பெண் மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பேரூர் காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 18, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் பட்டியல்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (நவம்பர்-17) இரவு முதல் விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல் போன் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, மேலும் 100 என்கிற நம்பரையும் பயன்படுத்தலாம்.

News November 18, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் பட்டியல்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (நவம்பர்-17) இரவு முதல் விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல் போன் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, மேலும் 100 என்கிற நம்பரையும் பயன்படுத்தலாம்.

News November 18, 2025

புதுச்சேரி: சீற்றத்துடன் கரையில் மோதும் அலை!

image

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை இன்றி வானம் கரு மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

News November 18, 2025

புதுச்சேரி: சீற்றத்துடன் கரையில் மோதும் அலை!

image

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை இன்றி வானம் கரு மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

News November 18, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 18, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!