News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 30, 2025
உங்க உயிரை காப்பாற்ற வெறும் ₹10 போதும்

திடீர் Heart Attack-ல் உயிரிழப்பதை தடுக்க, ‘Ram Kit’-ஐ கான்பூர் ஹாஸ்பிடல் பரிந்துரைக்கிறது. இதில் Ecosprin, Rosuvastatin, Sorbitrate ஆகிய 3 tablets இருக்கும். இதன் மொத்த விலை வெறும் ₹10 தான். நெஞ்சுவலி வந்தால், உடனே இவற்றை உட்கொண்டால், இதய செயல்பாடு சீராகும் என கூறப்படுகிறது. உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றால், உயிரிழக்கும் ஆபத்தை தடுக்கலாம். டாக்டரிடம் ஆலோசித்து, இந்த ‘kit’ஐ கையில் வெச்சிக்கோங்க!
News December 30, 2025
BREAKING: மீண்டும் கைது.. பதற்றம் உருவானது

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். முன்னதாக, இன்று காலை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட <<18711270>>தூய்மை பணியாளர்கள் கைது<<>> செய்யப்பட்டனர்.
News December 30, 2025
CM ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

<<18693605>>திருத்தணியில்<<>> வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மனித சமூகத்தின் மதிப்பு புரியாமல் தடம்புரண்டு அலையும் இளைஞர்களை நேர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். போதை கலாசாரம், சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை ஆகியவற்றின் மீது CM ஸ்டாலின் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


