News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News November 17, 2025

கனமழை வெளுத்து வாங்கும்… வந்தது அலர்ட்

image

பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நவ.24-ம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

News November 17, 2025

கனமழை வெளுத்து வாங்கும்… வந்தது அலர்ட்

image

பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நவ.24-ம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

News November 17, 2025

காந்தா சென்சேஷன் பாக்யஸ்ரீ PHOTOS

image

வளர்ந்து வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ‘காந்தா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘காந்தா’-வில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால், இவர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ள, பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள் மேலே உள்ளன. பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!