News April 15, 2025

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

image

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News November 26, 2025

திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

image

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.

News November 26, 2025

திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

image

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.

News November 26, 2025

MLA பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஜி.கே.மணி

image

ராமதாஸ், அன்புமணி இணைய தனது MLA பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இருவரும் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறினார். மேலும், ராமதாஸை விட பதவி எங்களுக்கு பெரியது இல்லை; ராமதாஸ் – அன்புமணி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறிய அவர், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!