News March 24, 2025
அண்ணாமலை மீது வழக்கு பதிவு!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இதே புகாரின் பேரில் சேலம் காவல்துறையும் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருந்தது.
Similar News
News November 17, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.
News November 17, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.
News November 17, 2025
பிரபல நடிகை 3-வது கணவரை பிரிந்தார்

தனது 3-வது கணவரை பிரிந்துவிட்டதாக பிரபல நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். மலையாளத்தில் ‘குடும்ப விளக்கு’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமாகி இருந்தார். இந்நிலையில், தனது கணவர் விபினை பிரிந்துவிட்டதாகவும், தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் மீரா தெரிவித்துள்ளார். 2005-ல் விஷால் என்பவரை மணந்து 2008-லும், நடிகர் ஜான் கொக்கேனை கரம்பிடித்து, 2016-லும் அவர் விவகாரத்து செய்திருந்தார்.


