News March 17, 2024
மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் நேற்று (மார்ச் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியர் அலுவலக தரைதள நுழைவாயிலில் மனுக்கள் பெட்டியில் செலுத்துமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
வேலூர்: ஆட்டை காப்பற்ற உயிரை விட்ட இளைஞர்!

வேலூர்: பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (34). இவர் நேற்று (நவ.19) ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, ஒரு ஆடு அங்குள்ள 90 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு தவறி கிணற்றில் விழுந்து விட கூடாது என்பதற்காக ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முபாரக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
வேலூர்: ஆட்டை காப்பற்ற உயிரை விட்ட இளைஞர்!

வேலூர்: பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (34). இவர் நேற்று (நவ.19) ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, ஒரு ஆடு அங்குள்ள 90 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு தவறி கிணற்றில் விழுந்து விட கூடாது என்பதற்காக ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முபாரக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
வேலூர்: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க.


