News March 17, 2024
மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் நேற்று (மார்ச் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியர் அலுவலக தரைதள நுழைவாயிலில் மனுக்கள் பெட்டியில் செலுத்துமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
வேலூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

வேலூர் மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 10, 2025
வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,
News December 10, 2025
வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,


