News March 16, 2024

ரத்து..! நெல்லை கலெக்டர் அறிவிப்பு

image

வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் தேதி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.

Similar News

News December 29, 2025

நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2025

நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2025

நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!