News March 16, 2024
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ?

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திருக்கோவிலூர் தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News October 15, 2025
கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மனு

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் இன்று கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் போனஸ் தொகை 5000 ரூபாய் வழங்க வலியுறுத்தி கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் பச்சையப்பன் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News October 15, 2025
கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News October 15, 2025
கள்ளக்குறிச்சி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <