News October 27, 2024
புஸ்ஸி ஆனந்த் மருமகன் நிறுத்திவைப்பு

விஐபி பாஸ் இல்லாததால் புஸ்ஸி ஆனந்த் மருமகன் மாநாட்டு திடல் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்க வந்த அவர், பாஸ் எடுத்துவர மறந்த காரணத்தால் போலீசார் உள்ளே விட மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பாஸ் வழங்கி, உள்ளே அழைத்து சென்றனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.
Similar News
News January 18, 2026
திமுக திட்டங்களை பாராட்டிய EPS: அமைச்சர் ரகுபதி

திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ <<18879251>>வாக்குறுதியாக <<>>EPS அறிவித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுகவின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக EPS மறைமுகமாகப் பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
திமுக திட்டங்களை பாராட்டிய EPS: அமைச்சர் ரகுபதி

திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ <<18879251>>வாக்குறுதியாக <<>>EPS அறிவித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுகவின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக EPS மறைமுகமாகப் பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
திமுக திட்டங்களை பாராட்டிய EPS: அமைச்சர் ரகுபதி

திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ <<18879251>>வாக்குறுதியாக <<>>EPS அறிவித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுகவின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக EPS மறைமுகமாகப் பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


