News March 17, 2024
வனப்பகுதியில் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

குமுளி மலைச்சாலையில் கூடலூர் வனச்சரகத்துக்குட்பட்ட லோயர்கேம்ப் அமராவதி வனப்பகுதியில் துா்நாற்றம் வருவதாக குமுளி போலீசாருக்கு நேற்று (மார்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கருகி, அழுகி கிடந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
தேனி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தேனி மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்
News December 29, 2025
தேனி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தேனி மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்
News December 29, 2025
தேனி: தாய், மகனை கடத்தி கொலை மிரட்டல்!

தேனியை சேர்ந்தவர் மல்லிகா (58). இவர் தூத்துக்குடியை சேர்ந்த ராஜபாண்டியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு, கடந்த 2 மாதங்களாக வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபாண்டி 5 பேருடன் மல்லிகா வீட்டில் அத்துமீறி நுழைந்து, மல்லிகா, அவரது மகன் துர்கேஷை தாக்கி 15 பவுன் நகை, ரூ.50,000 எடுத்துள்ளனர். பின் காரில் கடத்தி திருமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


