News January 22, 2025
அதிகரிக்கும் Breast Cancer: ஆண்டுக்கு இவ்வளவா?

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2021இல் 12.5 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், 2030க்குள் ஆண்டுக்கு 50,000 பேர் வழக்கத்தை கூடுதலாக பாதிக்கப்படுவர். ஆகவே 2030இல் ரூ.2.5 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படும். இங்கு Late ஆகவே கேன்சர், கண்டறியப்பட்டாலும் முறையான சிகிச்சை இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. கவனம், லேடீஸ்!
Similar News
News December 7, 2025
ராசி பலன்கள் (07.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 7, 2025
சத்து நிறைந்த 5 முளைகட்டிய பயிர்கள்

முளைகள் என்பவை விதைகளில் இருந்து முளைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளம்பயிர்கள். இதனை, வீடுகளில் எளிதில் பயிரிடலாம். உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முளைகட்டிய பயிர்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த முளைகட்டிய பயிர்களை, கமெண்ட்ல சொல்லுங்க.
News December 7, 2025
7 மணி நேரத்திற்கு கம்மியா தூங்குறீங்களா? உஷார்

ஒவ்வொருவரும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இல்லையெனில் குறைந்த தூக்கம், ஆரோக்கியத்தை சிதைத்து, நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக *இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் *நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது *எடை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் *மன அழுத்தம், கவனம் சிதறுதல் போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும்.


