News January 22, 2025

அதிகரிக்கும் Breast Cancer: ஆண்டுக்கு இவ்வளவா?

image

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2021இல் 12.5 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், 2030க்குள் ஆண்டுக்கு 50,000 பேர் வழக்கத்தை கூடுதலாக பாதிக்கப்படுவர். ஆகவே 2030இல் ரூ.2.5 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படும். இங்கு Late ஆகவே கேன்சர், கண்டறியப்பட்டாலும் முறையான சிகிச்சை இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. கவனம், லேடீஸ்!

Similar News

News November 28, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!