News October 22, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

கனமழை காரணமாக இன்று 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே, பருவமழையையொட்டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி வளாக கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்வது, பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நாளை நடைபெறவுள்ளன. இதனை கண்காணிக்க அனைத்து HM-களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
திண்டுக்கல்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <
News March 11, 2026
தமிழர் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுரை: பியூஷ் கோயல்

திருச்சியில் நடைபெறவுள்ள NDA கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் பேசிய பியூஷ் கோயல், தமிழக மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். உதயநிதியின் தமிழர் விரோத கலாச்சாரம், தமிழர் விரோத போக்கு மற்றும் ஸ்டாலின் அரசின் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் விரும்புவதாகவும், EPS தலைமையிலான NDA கூட்டணிக்கு தமிழகத்தில் ஆதரவு அலை வீசுவதாகவும் தெரிவித்தார்.
News March 11, 2026
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

*படிக்கும்போது முக்கிய Formulas அனைத்தையும் எழுதி படிப்பது மனதில் ஆழப் பதியும். *தேர்வு நாள்களில் சரியான நேரத்தில் சாப்பாடு, 6-7 மணி நேரம் தூங்குவது ஞாபக சக்தியை அதிகரிக்கும். *தேர்வுக்கு முன் பதற்றத்தைத் தவிர்க்க <<8036229>>Breathing Exercise<<>> பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தும். *தேர்வு சமயத்தில் TV, செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். வாழ்த்துகள்! SHARE IT.


